Page 1 of 17
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகா
மதுரை லேடீஸ் ஹாஸ்டல்
வைஷ்ணவி தான் கொண்டு வந்த பேப்பர்களை அவளது அறையில் தரையில் பரப்பி வைத்துக் கொண்டாள்.
கூடவே உமாவும், வார்டன் அமுதாவும் அவளுக்கு உதவி செய்தார்கள். மொத்தம் 10 பேப்பர் பத்து விதமான செய்திகள் அவளுக்கே ஒன்றும் புரியவில்லை
உமா மற்றும் அமுதாவும் குழம்பினார்கள்
”என்னக்கா இது ஒரே குழப்பமா இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
றம் சொல்ல மறந்துட்டேன் அந்த முத்து நம்ம பையன்தான், மானாமதுரையில இருக்கற பெரியவர் அகமுடைநம்பியோட பேரன் அவனை நீ முழுசா நம்பலாம், நிலவனை பத்தி சொல்லிப்பாரு அவனால நிச்சயம் தேடித் தரமுடியும்”