(Reading time: 54 - 107 minutes)

அதன் பின்புதான் தெரிந்தது அந்த கடல் சீற்றத்தில் நிறைய மக்கள் மாட்டி இறந்து போனார்கள், அதில் தனது தாயும் தந்தையும் கூட அடக்கம் என அறியவும் அதிர்ந்தே போனாள், சொந்த பந்தம் என பல பேர் ஆறுதல் சொல்லியும் கவலை தாங்காமல் அழுது தீர்த்தாள்.

சில நாள் கழித்து தன்னை தேற்றிக் கொண்டவளை அவளது சித்தப்பா சென்னையிலிருந்து மும்பைக்கு அழைத்துச் சென்று வளர்க்கலானார். அவளுக்கு அவளத

...
This story is now available on Chillzee KiMo.
...

எனக்கு என் அப்பா அம்மா ஞாபகம் வந்துடுச்சி

ஓ அதானா அதுக்கு ஏன் கவலைப்படற, ஃபோன் பண்ணி பேசிடு இல்லை அவங்களை வர சொல்லி நாளைக்கு பாருஎன சொல்ல அவளோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.