Page 5 of 5
நான் பட்ட கஷ்டம் என் புள்ளைய கட்டிக்க போறவளும் பட வேண்டாம்னுதான் அவன தடுத்தது,.. நான் ஒரு நாட்டை காக்கற தாய் இல்லை தான்..என் குடும்பம் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிற சுய நல தாய்தான் நான்..
ஏனா அந்த அளவுக்கு என் மனம் ரணம் ஆயிருச்சு... அதனால தான் என்னால அவன மறுபடியும் அனுப்பிட்டு எப்ப எவன் போன் பண்ணுவான் என்ன சொல்ல போறானோ னு வயித்துல நெருப்ப கட்டிகிட
...
This story is now available on Chillzee KiMo.
...
"font-size: 14pt;">Go to Kaathodu thaan naan paaduven story main page