Page 5 of 15
சத்தம் கேட்டு உடனே அவளை விட்டு விலகி தனியாக அமர வைத்தவன் எதுவும் நடக்காதது போல் சட்டென முதல் ஆளாக எழுந்து மாசியிடம் சென்றான்
”வாடா மாசி டைம் ஆச்சி போவோம்” என அவனை அழைத்துக் கொண்டு பஸ் விட்டு இறங்கவும் அனைவரும் இறங்கலானார்கள். சுந்தரியோ மாதவியை தேடி பின் சீட்டிற்கு வர அவளோ கண்கள் மூடி ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரிக்கவே அவளை பிடித்து உலுக்க ... span> 2 சீட்கள் ஊட்டியை சேர்ந்த ஒரு இளைஞனும் சரவணனும் அமர்ந்திருந்தார்கள்.
சரவணனோ பக்கத்தில் இருந்த இளைஞனிடம் ”என் பேரு சரவணன் உன் பேரு என்ன“
This story is now available on Chillzee KiMo.
...