Page 1 of 13
தொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா

முத்துவோ லன்ச் ப்ரேக் எப்போது வரும் என காத்திருந்தான். அவனது பார்வை வைஷ்ணவியின் மீதே இருந்தது. தலை குனிந்தபடியே அவள் இருப்பதைக் கண்டு சந்தேகித்தான்
”என்னாச்சி இவளுக்கு, ஒருவேளை பயந்திருப்பாளோ மெச்சூரிட்டியே இல்லாத குழந்தைக்கு எப்படிதான் இங்க சீட் கிடைச்சதோ, இப்ப நாமதான் இவளை சமாதானம் செய்யனும் போல இருக்கே எப்படா பெல் அடிப்பீங்க” என மனதுள ... ண்ட வைஷூவோ
This story is now available on Chillzee KiMo.
...
”முத்துவை ஏன் கூப்பிடறீங்க அவன் எந்த தப்பும் செய்யலை சார்” என சொல்ல அதற்கு பரந்தாமனோ முத்துவை பார்க்க அவனோ சமாளி என்பது போல் சைகை செய்ய உடனே