(Reading time: 36 - 71 minutes)

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 17 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

பெரியவன் போலீஷ் வேலைக்கு போகவும் கௌதம் பயலும் அந்த வேலைக்குத்தான் போவேனு அவனும் ஏதோ படிச்சு இன்ஷ்பெக்டர் ஆய்ட்டான்..

வேலைக்கு சேர்ந்த ஒரு  இரண்டு வருடம் நிகிலன் நல்லாதான் இருந்தான்.. எல்லார்கிட்டயும் மகிழன் மாதிரி நல்லா கலகலனு பேசாட்டியும் ஓரளவுக்கு நல்லாதான் பேசுவான்..

ஆனா அதுக்கப்புறம் என்னாச்சோ கொஞ்சம் கொஞ்சமா பேச்சு கொறஞ்சு போச்சு.. எப்ப பார் விரைத்த மாதிரியே இருக்க ஆரம்பித்தான்.. எனக்கு அப்ப ஒன்னும் சரியா தெரியல.. 

போலீஷ்

...
This story is now available on Chillzee KiMo.
...

தும் ரமணிய அங்கயே விட மனசில்ல.. நம்ம வீட்டுக்கு கூட்டி வந்தோம்...

நானும் எவ்வளவோ பேச்சு கொடுத்து பார்த்தேன்.. ஆனா அவ பிரம்மை புடிச்ச மாதிரி எப்ப பார் விட்டத்தை வெறுச்சுகிட்டே இருப்பா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.