Page 9 of 11
தோள் மேல் கையை போட்டு கொண்டவன்
“என்ன ராஜா மாதா சிவகாமி தேவி... இந்த சின்ன பாகுபலி இருக்கும் பொழுது என்ன கவலை உங்களுக்கு?? காலையிலயே கப்பல் கவுந்த மாதிரி இவ்வளவு கவலையா உட்கார்ந்திருக்கீங்க... என்ன சொல்றான் உங்க அரும மகன்?? “ என்றான் சிரித்தவாறு...
“ஆமான் டா.. அவன் என்னடான்னா உன்ன செல்ல மகன்கிறான்.. நீ என்னடான்னா அவனதான் நான் கொஞ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற முகத்தை கண்டதும் அவனுக்குள் ஏதோ இனம் புரியாத உணர்வுகள்...
கண்ணை மூடி சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தவன் பின் சில கணக்குகளை போட்டு பார்த்தான்... அது சரியாக வரவும் முகத்தில் புன்னகை அரும்ப