Page 10 of 11
“சரி மா... இப்ப உன் பிரச்சனை என்ன?? உன் மூத்த மகனுக்கு கல்யாணம் ஆகலைங்கிறதா?? இல்ல இந்த பொண்ணு உனக்கு மறுமகளா வர முடியலைங்கிறதா?? “ என்றான்..
“இரண்டுமே தான் டா... “
“ஹ்ம்ம் இரண்டாவது கவலையை தீர்க்க என்கிட்ட ஒரு தீர்வு இருக்கு.. சொல்லவா?? “என்றான் புருவங்களைஉயர்த்தி...
“இரண்டாவது கவலையா?? நீ ... ல்லமா... உனக்கு பிடிச்சிருக்கணும்.. நீ சந்தோசமா இருக்கணும்... நீ எந்த பொண்ண காட்டினாலும் எனக்கு ஓகே தான்.. “என்று அவர் கழுத்தை கட்டி கொண்டான்...
அதை கண்டு நெகிழ்ந்து போனார் சிவகாமி...
This story is now available on Chillzee KiMo.
...