Page 1 of 3
தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்
கார் பயணத்தின் போது வெளியே தெரிந்த காட்சிகளை ஆர்வத்துடன் பார்த்தபடி வந்தாள் ரோஹினி. சென்னையின் சாலைகள் அவளுக்கு புதியதாக இருந்தது!!!
அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்த சாரதா அவளையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அழகான வட்ட முகம்! எடுப்பான நாசி! நேர்த்தியான உதடுகள்!
ரோஹினி... இளவரசி ரோஹினி அழகாகவே இருந்தாள்!
அதிலும் பளிச் பளிச் என மின்னும் அவளின் கண்களை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் மேலே இருந
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் புழங்காமல் இருந்த அறையில் சாரதா பொருட்களை போட்டு வைத்திருந்தார். இப்போது இந்த சீமாட்டி வருவதற்காக தனி ஆளாக அறையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, சுத்தபடுத்தி வைத்தால்... இவளென்ன...!!!???