(Reading time: 23 - 45 minutes)

  கொஞ்சம் இருட்டா என்று அங்கிருந்த பாட்டி தாத்தா அம்மாஸ் அப்பாஸ் அண்னாஸ் என்று அனைவரும் சென்றர் ஒரு ஒருவராக.

முதலில் வந்தது அண்னன்கள் தான் கையில் பல பைகளில் உடைகள் நகைகள் இருந்தனர். பரமேஷவர் தான் முதலில் கொடுத்தான். அவன் சென்ற இடங்களில் ஊர்களில் என்றும் படிக்கும் போது செய்த பார்டைம் வேலையின்  முதல் சம்பலம், அவள்ளுக்கு பொருந்தும் என்று புடவை, சுடிதார், முழு நீல ட்ப்ஸ் ஜீன்ஸ என் ஒரு பெரிய பெட்டியை திறந்து காட்டி பின் மூடி வைத்தான். பாட்டி தாதா எல்லாம் பாவாடை சட்டை, நகைகளாக பெட்டியில் வைத்தனர். சித்தப்பாகளும் சித்திகளும் அவர்கள் பங்கிற்கு நகைகள் துணிகள். வள்ளி நிவிஷாவிர்கு எடுக்கும் போதெல்லாம் உனக்கும் எடுத்தது டா என்று வைக்க, ஆதியும் சிவகாமியும் அவர்களின் 3 பெட்டியை ஆள் வைத்துக் கொண்டு வந்தனர். அதில் அனைத்தும் பாவாடை தாவணி, வைர நகைகள், உடைக்கு ஏத்த மாதிரியும் தினமும் போடும் அலவு சிறிய நகைகள், கௌளுசையும் தங்கத்திலேயே வாங்கி வைத்திருக்க, தன் அண்ணன்கள் அவள் பாேடும் அளவிற்குச் செருப்பு பொட்டு பேண்டு, வாட்ச், வலையல், நெய்ல் பாலிஷ் வரை அனைத்தையும் வாங்கி வைத்திருந்தனர்.

அனைவரும் காெண்டு வந்த பெட்டிகளை காண்பித்து மூடி விட, தரையில் அமர்ந்து அதைப் பார்த்தவள், இப்போது அவள் இருக்கும் இடத்தைப் பார்க்க என்னவாே பெட்டியின் கடையில் அமர்ந்திருப்பது போல் தோன்றியது. அவள் இன்று என்று இல்லை, ஆயுசுக்கும் எதுவும் வாங்க வேண்டாம் எல்லாம் இருக்கிறது, நிவிஷாவை அழைத்தவள் இதில் உனக்கும் எனக்கும் எல்லாமே வாங்கிட்டாங்க, என்ன பெட்டி சின்னதா போச்சேனு பீள் பன்றாங்க என்று அவள் காட்டி பெட்டியைப் பார்த்த நிவிஷா தன்னையும் மீறிச் சரித்துவிட்டாள்.

அக்கா நம்ப இரண்டு பேரையுமே உள்ள உட்கார வைத்தாலும் உள்ள இன்னும் ஒருவர்க்கு இடம் இருக்கும் போலியே என்று அவள் சொல்ல ஆம் என்று தலையாட்டியவள் மனதில் தங்களின் குடும்பம் தன்மீது வைத்த பாசத்தை நினைத்து மனம் நெகிழ்ந்தாள். ஒருவர் வாங்கியது மற்றவருக்கு தெரியவில்லை தான், இவர்கள் அனைவரின் செல்லமாயிற்றே பௌவ்வி எனவே அவளுக்கு வாங்கியதில் ஆச்சரியமில்லை. அவளுக்குச் செய்ததுபோல் நிவிஷாவிற்கும் வாங்கியிருந்தனர் தான் ஆனால் அதையும் பௌவ்வியுடன் பகிரவே அவளும் ஆசைப்பட்டாள்.

ஊரில் இருந்து தனக்கு உடை மற்ற சாமான்களை கொண்டு வந்தாலோ இல்லையோ அவளின் தங்கைக்கு நிறையவே கொண்டு வந்தாள். அவளின் பாட்டி சொன்னதை மதித்து அவள் முழு உடையையே தேர்வு செய்வாள் எப்போதும். அதேபோல் அவள் வீட்டில் தமிழ் உடையைத்தான் அணிந்தாள். அவள் பாவாடை தாவணியிலும் சட்டையிலும் வீட்டில் இங்கம் அங்கும் ஓடி விளையாட, எங்கோ போன உயிர்ப்பு வீட்டில் திரும்ப வந்ததாகவே தோன்றியது தாத்தாவிற்கும் பாட்டிக்கும். பரணித்தாத்தாவும் அவர் மனைவி பாரிஜாதமும் பேதியைக் கண்டதில் உள்ளம் நிரைய சந்தோஷத்தில் தூல்லினர். அவள் கல்லூரிக்கு தங்களுடன் தங்கி தான் படிக்க போகிறாள் என்று தெரிந்ததும் மகிழ்ச்சியில் 10 வயது குரைந்தவர்கலாக மாறிப்போயினர்.

பாட்டி தாத்தாக்கள், அப்பாக்கள் அம்மாக்கள் அண்ணாக்கள் என்று அவள் வீட்டில் குஷியாக இருந்தாள் என்றால், கல்லூரியில் நண்பர்க் கூட்டம். அவள் ஆரம்பக்கால சிறு வயது தோழமையையும் தொடர்ந்தாள். வெளிநாட்டின் தோழமைக்கும் நேரம் ஒதுக்கினாள். பொதுச் சேவையிலும் தன் நேரத்தைச் செலவு செய்தாள். தங்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள் தாத்தாஸ் அப்பாஸ் அண்னாஸ்சுடன் ஏதோ பேசுவது போல் இருக்கும் ஆனால் முடிவில் அவர்களின் குழப்பத்திற்கு முடிவு தருவாள். கணக்கு பார்ப்பது அதில் யாராலும் கண்டுபிடிக்க முடியாத தவறுகளை அசால்டாக கண்டுபிடித்துச் சரி செய்வாள்.

அப்படியே நம்ப அமர் அண்ணா மாதிரியே என்று சித்தப்பன்கள் சொல்வதைப் பெரியப்பன் ஒத்துக் கொல்வார். பௌவ்விமா இந்த கம்பேனி ஷேர்ஸ் வாங்கலாமா? இதில் இன்வஸ்ட் பண்ணலாமா என்று இவளிடம்  ஆலோசனை கேட்பர் இவள் அண்ணன்கள். கணக்கைப் பார்க்கும் போது இவள்ளை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொல்வது ஆதிகேசவனின் பழக்கம். இவள் சின்ன வயதில் தான் என்ன வேலை செய்தாலும் அவளை மடியில் வைத்துக் கொண்டே வேலையைச் செய்ய சிறு வயதில் அதை உன்னிப்பாகக் கவனித்தவள் வளர வளர அது என்ன? இது என்ன? இதை ஏன் இப்படி சொல்லவேண்டும் என்று பல கேள்வி கேட்க. சற்றும் எரிச்சல் அடையாமல் சின்ன சிரிப்புடன் அவள் கேட்கும் அத்தினைக் கேள்விக்கும் பதில் அளிப்பார் ஆதிகேசவன் அவளுக்கு புரியுமா புரியாதா அவள் சின்னப் பெண் என்றெல்லாம் நினையாமல் செல்வார்.

இப்போது தன் மடியில் வைத்துக் கொஞ்சிய என் மகள் கணக்கு பார்க்கிறாள். அவளை விடப் பெரியவன் அவள் அண்ணன் அவனுக்கு ஆலோசனை வேறு. "தன் மகனைச் சான்றோர் என்று கேட்ட தாய்" (மகளையும் கேட்கலாமே தப்பில்லை) அகம் மகிழ்ந்தார். பெளவ் கல்லூரி சேர்ந்து 2 வருடங்கள் முடியப் போகும் நேரத்தில், அவள் தன் நண்பர்களுடன் ஒரு ரெஸ்டாரண்ட் நடத்த நினைக்கும் தன் ஐடியாவை தன் ஆதி அப்பாவுடன் பகிர, நல்ல விசையம் தாண்டா ஆனால் ஏன் எல்லாரிடமும் காசு வாங்கவேண்டும் ஏன் நம்பலே

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.