(Reading time: 23 - 45 minutes)

ஆரம்பித்தாள் அவள் எம் பி ஏ முடித்து பாரதீஸ் டெக்ஸ்டைல் ஆரம்பித்த சில தனங்களில். அசூர உழைப்பு அதே வேகத்தில் வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். அவள் சிரித்த முகத்தோடே வலய வருவாள், தன் துயரத்தை யாருடனும் பகிர மாட்டாள். அவள் கையால் இரவு பால் அருந்திப் படுத்த பரணி தாத்தாவும் பாரிஜாதம் பாட்டியும் கலைக் கண்விழிக்கவில்லை. அன்று முதல் தனிமை தான். அவள் உடன் இருப்பது. தந்தையின் பொற்றோர்ரை காண எப்போதாவது ஊருக்குச் சொல்வாள். நிவிஷா திருமணம் ஆன ஒரு மாதத்தில் சிவகாமி பாட்டி காலமானார். வயதானவர்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொல்ல முடியவில்லையே என்று அவள் வருந்த அவர்கள் இந்த மன்னையும் அவளையும் விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர்.

இவளை கான ஆதி அப்பாவும் சிவகாமி அம்மாவும் இன்றும் வார இறுதியில் அவளுடன் வந்து தங்கி அவளை பார்த்து சென்றனர். அண்ணன்கள் அவளைத் தனியாக விட எண்ணவில்லை என்றாலும் அவர்களை இவள் அனுமதிப்பதில்லை இவளிடம். பரமேஷ் இவள் கல்யாணம் செய்யாமல் தான் செய்துகொள்ள போவது இலை என்று சொல்லி விட்டான்.

அமர்ரும் பார்வதியும் வருத்தத்தை மனதில் வைத்தபடி தங்களின் மருமகள் பிரசவத்திற்கு வெளிநாடு அழைத்துச் சென்றிருக்கின்றனர். தன்னால் நேரில் போகமுடியாது அவர்களுக்கு வேண்டியதையாவது செய்வோம் என்று அவளின் பெற்றோர் அங்குச் செலவு செய்யும் முழுவதும் இவள் அனுப்புவதாக பார்த்துக் கொண்டாள். மனதினுள் ஏங்கி ஏங்கித் தவித்தாலும் வெலியே எதையும் காட்டாமல் இருக்க பழகிக் கொண்டாள்.

இன்று:

தாயுடனும் தந்தையுடனும் பேச வந்த ஈஷ்வரனை தடுத்து தம்பி நீ பௌவ்வியை கிளம்பும்போது பாரதீஸ்சில் பார்த்தாயா என்று கேட்டார் கமலேஷ். ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான் ஈஷ்வர். அப்பா அவ இங்க வரலியா? அம்மா எங்கேமா அவ என்று ஒருமாதிரியான குரலில் கேட்க, தாய் தந்தை இருவருக்கும் ஒரு மாதிரி ஆனது. பௌவ்வி அப்படிச் சொல்லாமல் செல்பவள் அல்ல. ஆனால் என்ன ஆனது அவளுக்கு?

ஒண்ணும் இருக்காதுபா இரு என்று கணி போனை எடுத்து பௌவ்விக்கு டைல் செய்ய அது சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதைக் கேட்டவனின் இருதயம் 4மடங்கு வேகமாய் துடித்தது. லக்சை கேட்கலாம் என்று டைல் செய்யும் முன் அவளே கால் செய்து பௌவ்வியிடம் பேசக் கேட்க என்ன சொல்வது? அவள் தூங்குவதாகவும், எழுந்ததும் அழைக்கச் சொல்வதாய் கூறி காலைக் கட் செய்தார். பாரதீஸ்சில் இருந்து கிளம்பியவள் எங்குச் சென்றாள் என்று இவர்கள் குழம்ப, கமலேஷ் பௌவ்வியின் வீட்டு எண்ணுக்கு போன் செய்தார்.

ஹெல்லோ...

......

நான் கமலேஷ் பேசுகிறேன் பொவ்வி எங்கே ?

... .... ......

ம்ம்ம்ம்ம்ம்... அப்படியா? சாப்பிட்டாளா?

........

சரி நீ அவள் கதவை தட்டி பார்க்கிறாயா ராமூ?

........

மம்ம்ம்ம்ம் இதோ நானே வறேன் வெய் ராமூ என்று காலைக் கட் செய்தார்.

ஈஷ்வர் நாங்கள் கொஞ்சம் வெலியே போகவேண்டும் ட்ரைவர்ரை வரச் சொல்லு என்று அவர் பதட்டமாக சொல்ல, கேட்டவனின் மனது பதறிய பதரில் வெலியே வந்து விழுந்து விடும்போல் ஆகிவிட்டது.

என்ன ஆச்சிடி குட்டிமா உனக்கு?

உன்னைப் போக விடாமல் நான் பேசி இருக்கனும் தப்பு செஞ்சிடேன், என் கிட்ட வந்துடு டி என்று மனதில் புலம்பியவன், வெலியில் தன்னை நிதானமாக இருப்பதாய் காட்டிக் கொண்டான்.

நானே கூட்டிட்டு போறேன்பா ப்ரீதான் என்று அவர்களை அழைத்து வந்தான்.

அவளை கண்டவனின் கண்ணில்  உயிர்ரில்லாமல் போனது. அவள் இருந்த நிலை அப்படி. அவளை 4 மணிநேரத்திற்கு முன்னால் தான் பார்த்தேன் என்று அவனாலேயே நம்ப முடியாத தேற்றத்தில் .

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 08

Episode # 10

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.