கல்யாணம் பண்ணிக்கனும்னு, எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சி மனசை ஆத்திக்க, மருதுகிட்ட பேசலாம்னு பார்த்தா அவன் ஃபோன் எடுக்கலை, அவாய்டு பண்றான். சரின்னு என் ப்ரெண்டை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்தேன், அவள்ட்டயும் என்னால இது பத்தி சொல்ல முடியலை”
“ஏன் முடியலை”
“ஏன்னா அவளும் உன்னைப் போலவே மருத
... This story is now available on Chillzee KiMo. ...
து
. கால தாமதம் செய்யாமல் உடனே வீட்டில் விசயத்தை சொல்ல வேண்டும் என நினைத்தவள் சட்டென அங்கிருந்து கிளம்பினாள். அவள் கிளம்புவதைக் கண்ட முத்துவும் மற்ற மாணவர்களிடம்