(Reading time: 39 - 77 minutes)

தொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 20 - பத்மினி

Kaathoduthaan Naan Paaduven

ன்று ஞாயிற்றுகிழமை...

இந்த ஒரு நாள் மட்டும் எல்லோரும் நீண்ட நேரம் உறங்கி  தாமதமாக எழுந்து  சோம்பலாக காலை பணிகளை செய்வது வழக்கம்...

அந்த சோம்பல் ஞாயிற்றுகிழமை மதிய வேளையில் நிகிலன் காரை ஓட்டி கொண்டிருக்க, முன் இருக்கையில் அவன் அருகில் அமர்ந்து வெளியில் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் மது...

அவள் மனமோ மகிழ்ச்சியில் குதித்து கொண்டிருந்தது... பின்ன இருக்காதா?? தன் திருமணத்திற்கு பிறகு தன் கணவனுடன் அதுவும் அபீசியல்

...
This story is now available on Chillzee KiMo.
...

விசயத்தை சொல்ல அவருமே தன் மகனிடம் கெஞ்சி மதுவை அழைத்துக் கொண்டு கௌதம் வீட்டிற்கு செல்ல ஒத்துக்க வைத்தார்....

காலை உணவை முடித்த உடனே தன் அறைக்கு சென்றவள் கதைவ மூடிவிட்டு குளித்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.