Page 8 of 12
பிரஷ்டீஜ் பார்க்கிறாங்க.. " என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மது...
அதன் பின் வசந்தி, மது, கௌதம் என மூன்று பேரும் அரட்டை அடிக்க, நிகிலன் அதில் எதுவும் கலந்து கொள்ளாமல் தன் உணவை உண்டு கொண்டிருந்தான்.. கௌதம் அப்பப்ப அவனையும் பேச்சின் நடுவில் கொண்டு வந்து சில வார்த்தைகள் பேச வைத்தான்...
வசந்தியின் பேச்சில் மு
...
This story is now available on Chillzee KiMo.
...
கலாம்... “ என்று மூச்சு விடாமல் தன்னால் முடிந்த உபதேசங்களை வாரி வழங்கினாள் வசந்தி...
அதை கேட்டு கடுப்பான மது அவளை எதிர்த்து எதுவும் பேச முடியாமல், அதுமாதிரி பழக்கம்