Page 2 of 3
யோசனையுடன் ரோஹினியைப் பார்த்தார்...
அவள் திரு திரு என விழித்தப் படி நின்றிருந்தாள்... சாரதாவிற்கு அவளை பார்க்க சிறுக் குழந்தைப் போல இருந்தது...
அட்ஜஸ்ட் செய்து தூங்கு... என்று சொல்ல மனம் வராமல்,
“சரிடா, நான் இப்படி பாய் போட்டு இங்கே படுத்துக்குறேன்...” என்றார்.
ரோஹினியின் முகம் சட்டென மலர்ந்தது.
“நன்றி... ரொம்ப நன்றி...” என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
டாம்ப்பா... இன்னைக்கு ஒரு நாள் தானே... நான் அட்ஜஸ்ட் செய்துக்குறேன்.... நீ போய் தூங்கு... காலைல ஆபிஸுக்கு கிளம்பனுமே...”
ரோஹிணியை மீண்டும் ஒரு முறை முறைத்து விட்டு, சாரதாவிடம் குட் நைட்