Page 5 of 5
சந்தேகமாய் கேட்க
தாய் கொடுத்த அதிர்ச்சியில் நெஞ்சை அடைத்தது அவளுக்கு ....விழுங்க முடியாமல் அவள் தவிக்க ...
"மெல்ல டி ...மெல்ல என்ன அவசரம்?" என்று திட்டி கொண்டே தண்ணீரை கொடுத்தாள் கண்மணி.
தண்ணீரை பருகியவள் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ... என்ன மா கேட்ட என்று கேட்க
என்ன கேட்டேன் ...என்று கண்மணி கேட்க .... அதில்லமா ஏதோ ஒட்டலன்னு....
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page