Page 11 of 14
“பட்டு சேலையும் அடுக்கி இருந்த நகைகளையும் பார்த்துவிட்டு தனது தாயை முறைத்து நிற்க .... படுத்தாத பொன்னி ... பொண்ணு பார்க்க வராங்க மா” என்று சொல்ல
“அதையே தான் நானும் கேட்கிறேன் பொண்ணு தான பார்க்க வராங்க ...? நம்ம கிட்ட இருங்க தங்கத்தை எடை போடவா வராங்க?” என்று கேட்க
“இது என்னடி கூத்தா இருக்கு ...? நீ ஆசை பட்டு கட்டிக்க நினைச்ச பையன் தான வரான் ... என்னமோ உனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
தொண்டையை செரும... “உட்காருங்க” என்றாள் கண்மணி ....அதற்கு பின் அவர்கள் பேசிய பேச்சுக்கள் பொன்னியின் காதில் விழவே இல்லை ... அவள் எண்ணம் முழுக்க அந்த பெண் சொன்ன சித்தியிலேயே நின்றது ...