Page 10 of 14
வீட்டிற்கு வந்ததும் அமைதியாக உணவை உண்டு விட்டு உறங்க சென்றுவிட்டாள் பொன்னி ...
யாரும் அவளை தொல்லை செய்யவில்லை ... மனதின் அழுத்தம் படுத்ததும் அவளை உறங்க வைக்க ...கண் விழித்து பார்த்த போது மணி ஒன்று என்றது ... உறங்கி எழுந்து சோம்பல் முறித்து விட்டு ...தாயை நாடி செல்ல அவளோ அக்கம் பக்கம் வீட்டினரிடம் அந்த பாலாவை குறித்து பேசிக்கொண்டிருந்தார் ...
“மாப்பிள்ளை நல்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுமே” என்று தான் சொல்ல தோன்றியது அவளுக்கு இருந்தும் சொல்லவில்லை அவள் ...
“இவ இருக்காளே ..கண்ணம்மா இதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்… நீ போயி அவளை கவனி” என்று சொல்லி அனுப்ப ...