Page 2 of 5
மகாராணிக்கு வேண்டப்பட்டவராகத்தான் இருக்க வேண்டும். அவருக்கு அந்தக் கயவனைப் பற்றிய சந்தேகம் இருந்திருக்கிறது.
சரியான நேரத்தில் என் கற்பைக் காப்பாற்றினார். அத்துடன் நான் தற்கொலைக்கு முயற்சி செஞ்ச போதும் அவர்தான் என்னைக் காப்பாற்றினார். மகாராணி என்னை எங்கே பார்த்தாங்கன்னு தெரியலை. என்னோட பிரச்சினை அவங்களுக்கு எப்படி தெரியும ... span>பு
This story is now available on Chillzee KiMo.
...
ஜானகியின் குரலில் நிமிர்ந்தான்.
அறைக்கதவை அவன் தாழிடவில்லை.
ஜானகி உள்ளே வந்திருந்தார்.
அவருக்கு மகனைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.