Page 3 of 5
மோனியைத்தான் அவன் திருமணம் செய்து கொள்ளப் போகிறான். இந்த எண்ணம்தான் மகாராணியை விலகிப்போகச் செய்திருக்கிறது.
அவள் ராஜன் பாபுவை விரும்பியிருக்கிறாள். அதனால்தான் மோனியின் குடும்பம் இங்கே வரும்போது அவளால் இங்கே இருக்க முடியவில்லை.
அவளுக்கு மட்டும் ராஜன் பாபு மீது காதல் இல்லாமல் இருந்திருந்தால் தைரியமாக மோனி குடும்பத்தை எதிர்கொண்டிருப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
மறுக்க முடியாமல் வந்த கணவனைப் பார்த்த ஜானகிக்கு கோபம் வந்தது.
வீட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் மகனை பரிதாபத்துடன் பார்த்தார்.
அவன் தலையைக் கோதினார்.