(Reading time: 50 - 99 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 06 - சசிரேகா

ழநி மலைக் கோயிலில்

ஆதிரையை அழைத்துக் கொண்டு அபிநாதன் தன் தாயுடன் பழநிமலையை அடைந்தான். இம்முறையும் ஆதிரை படிக்கட்டு வழியாக ஏறுகிறேன் என அடம்பிடிக்க அவளை சமாதானம் செய்து இழுவை பேருந்து மூலம் கீழே இருந்து மேலே சென்று சேர்ந்தான் அபி.

சுஜாதாவும் பக்தியுடன் கடவுள் நாமமான ஓம் சரவணபவ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கைகளை கூப்பிக் கொண்டு செல்ல அதைப் பார்த்த ஆதிரையோ மனதுக்குள் ஓம் சரவணபவ என உச்சரித்தாள். நேற்று அவள் ஓம் என்ற மந்திரத்தை சொல்லியிருந்தாள். இன்று ஓம் சரவணபவ என சேர்த்து மந்திரத்தை உச்சாடனம் செய்துக் கொண்டே சுஜாதாவுடன் வலம் வந்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ல அபியும் ஆதிரையை தேட அவளோ ஓரிடத்தில் பத்மாசனம் போட்டு அமர்ந்து தியானத்தில் முழ்கிவிட்டாள்.

ஆனா ஊனா இவள் இப்படி தியானம் செய்றேன்னு உட்கார்ந்துக்கிறா, யார் இவளுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.