Page 4 of 28
தெம்பு கிடைக்கும்” என நினைத்தவன் அவள் உறங்கும் அழகை பார்த்தபடியே இருந்தவனுக்கு தானாக உறக்கம் வர அவள் அருகிலேயே படுத்து நிம்மதியாக உறங்கிப் போனான்.
ஆதிரையோ தியானத்தினால் ஏற்பட்ட உடல் உஷ்ணம் மற்றும் சக்தியை இழுத்த காரணத்தால் ஏற்பட்ட சோர்வு இதன் காரணமாக அயர்ந்து உறங்கியவள் மதியம் உணவிற்கும் இரவு உணவிற்கும் கூட எழவில்லை.
அதைக் கண்ட மற்றவர்கள் அதிர்
...
This story is now available on Chillzee KiMo.
...
கு தலைவலியே வந்துடுச்சி, தூக்கமும் வருது நான் போறேன்” என சொல்லிவிட்டு பால் டம்ளரை அவரிடம் தந்துவிட்டு அபி தன் அறைக்குச் சென்று படுக்கையில் படுத்து உறங்கியே போனான்.