Page 3 of 28
பார்த்துவிட்டு அங்கும் இங்கும் பார்க்காமல் அவளையே கவனித்துக் கொண்டிருந்தார்.
ஆதிரையோ நேற்றே கடவுளிடம் அனுமதி கேட்டுக் கொண்டதால் அங்கிருந்த பாசிட்டிவ் எனர்ஜிகளை தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தாள்.
1 மணி நேரத்தில் அபியே அங்கு வந்து சேர்ந்தான். அப்போதும் ஆதிரை தியானத்தில் இருந்தாள். கோயிலும் நடை சாத்த ஆயத்தமானது. சுஜ ... எப்படி தெம்பு வரும், மீன் கறின்னு சாப்பிட்டாதானே உடம்பு தேறும், காரம் பட்டா கத்துவா, இப்ப என்ன செய்றது, இவளுக்குத்தான் ஸ்வீட் பிடிக்குதே, பேசாம ஸ்வீட்டா கொடுக்கலாம் ஆனா அதாலயும் எப்படி
This story is now available on Chillzee KiMo.
...