Page 7 of 28
”இருடா அவளை எழுப்பிட்டு உன் பின்னாடியே அவள் அலைவா, உன்னால குளிக்கவும் முடியாது, முதல்ல நீ போய் குளிச்சிட்டு வா, அதுவரைக்கும் நான் அவளுக்கு காவலுக்கு இருக்கேன்” என சொல்ல அபியும் அதை ஒப்புக் கொண்டு அவசரமாக குளிக்கச் சென்றான். சிறிது நேரத்தில் அவன் வந்ததும் ஆதிரையையும் சுஜாதாவையும் பார்த்துவிட்டு
”நான் வந்துட் ... உபசரித்துக் கொண்டிருந்தார்கள் அனைவரும். அவர்களைக் கண்டதும் அபிக்கு பயமே வந்தது. பூங்குழலியை இந்த நிலைமையில் இவர்கள் பார்க்க கூடாது என நினைத்தான். அதே போல
This story is now available on Chillzee KiMo.
...