Page 11 of 28
”எப்படி இதுநாள் வரை எனக்கு இது தோணலை, ம் நிறைய நாள் நிறைய நேரம் தியானம் செஞ்ச காரணத்தால இந்த மாதிரி இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்தும் கலையை குருஜி சொல்லிக் கொடுத்திருந்தாரு, அதைதான் இத்தனை நாளும் நமக்கு தெரியாம நம்ம உடல் செஞ்சிருக்கனும், அதனாலதான் நமக்கு இத்தனை நாளா வரலை, இன்னிக்கு எப்படி வருது ஒருவேளை கோயிலுக்கு போனதால அங்க கிடைச்ச சக்தியால நான் மாறிக்கிட்டே இருக்கேன ... ஆதிரைக்கு பேச்சை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான் அபி
This story is now available on Chillzee KiMo.
...