Page 6 of 28
காலை 8 மணி
நன்றாக உறங்கி கண் விழித்த அபியோ தன் பக்கத்தில் தியானம் செய்துக் கொண்டிருந்த ஆதிரையை கண்டதும் அதிர்ந்து எழுந்து அமர்ந்தான்
”இவள் எப்ப வந்தா” என நினைத்துக் கொண்டான். அதே சமயம் அவளிடமிருந்து சந்தன வாசம் வருவதைக் கண்டு அவளிடம் நெருங்கி முகர்ந்துப் பார்த்தான். அந்த வாசம் அவனை கிறங்கடித்தது ... வையை இப்படி கட்டியிருக்கா
This story is now available on Chillzee KiMo.
...
”அவளுக்கு புடவை கட்டத் தெரியலைம்மா, அதான் இப்படி சுத்திக்கிட்டு வந்திருக்கா இரு அவளை நான் எழுப்பறேன்” என சொல்ல அவரோ