Page 19 of 22
கொடுத்திடிருப்பேனே...
அப்பாவுக்கு இந்த அளவுக்கு ஆகிறவரைக்கும் இழுத்து விட்டுருக்க வேண்டாம்... “ என்றான் அவள் மீதான உண்மையான அக்கறையுடன்...
அதை கேட்டு அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரை புரண்டு வந்தது மலருக்கு ..... தலையை இன்னும் கீழ குனிந்து கொண்டாள் தன் கண்ணீரை மறைக்க....
“இல்ல டாக்டர்... மலருக்கும் ஜோதிக்கும் இதை பற்றி தெரியாது... ஏன் என்கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அவர்களை பார்த்தவன்
“அப்ப இந்த கல்யாணம் நின்னு போனது தான் அவர் இதயத்தை மனதை பாதித்து இருக்கிறது... அதனால் தான்.... “ என்று ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி கொண்டான்....