தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 12 - பத்மினி
தன் வேலையை முடித்து கீழ இறங்கியவள் லிப்ட்ல் இருந்து வெளி வந்து வரவேற்பறையில் நுழைய, அப்பொழுது தன் அலைபேசியில் வந்த செய்தியை கேட்டதும் அப்பா என்று அலறியவாறு தன் கையில் இருந்த அலைபேசியை நழுவ விட்டாள் பனிமலர்.....
இவளின் சத்தத்தை கேட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த கயல் ஓடி வந்து அவளை தாங்கி கொண்டு என்னவென்று கேட்க மலரோ வார்த்தை வராமல் தடுமாறினாள்....
கயல் உடனே கீழ கார்பெட் மீது விழுந்திருந்த மலரின் அலைபேசியை எடுத்து காதில் வைத்து மீண்டும் விவரம் கேட்க, பனிமலரின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக சொல்லி உடனே அவரை அனுமதித்திருந்த மருத்துவமனையை சொல்லி அவசரமா ... ன் பார்த்துகிட்டிருந்தேன்...” என்று நிம்மதி மூச்சு விட்டவர் அவள் கேட்டதற்கு பதில் சொல்லும் விதமாக
“என்னாச்சுனு தெரியல மா... திடீர்னு நெஞ்சு வலிக்குதுனு சொன்னான்.... நான் டாக்சி புடிச்சு
This story is now available on Chillzee KiMo.
...