Page 5 of 22
காமிக்கனுமாம்.. .தாலி கட்டறதுக்கு முன்னாடியே அதையெல்லாம் அவர் கையில் கொடுத்துடணுமாம்.....
நிறைய பேர் நகை போடறேனு சொல்லிட்டு கடைசியில் கையை விரிச்சுடறாங்க.. அதனால் இந்த முறை அப்படி நடக்க விடமாட்டேன் ... “ னு பிடிவாதமாக சொல்லிட்டாங்க டா.... “ என்றார் கவலையுடன்...
அதை கேட்டு அதிர்ந்து போனார் சோமு...
“என்னடா சிவா சொல்ற?? .. அப்படீனா இந்த மாப் ... என்று திட்டியவர் மனம் கேட்காமல் “சரி... இரு... நான் வேணா அந்தம்மா கிட்ட பேசி பார்க்கறேன்.. “என்றவர் சிவசங்கரின் அலைபேசியை எடுத்து மீண்டும் முன்பு வந்த எண்ணிற்கு அழைத்தார்....
This story is now available on Chillzee KiMo.
...