Page 13 of 23
“ஹ்ம்ம்ம் இந்த ஜென்மத்துல எனக்கு அந்த பாக்கியம் இல்ல பாரதி... “ என்றாள் கண்ணில் வேதனையுடன் வசியை ஓர கண்ணால் பார்த்தவாறு..
அவள் சொல்லியதன் அர்த்தம் புரிந்தவனாக வசியின் முகத்திலும் ஒரு நொடி வேதனை வந்து போனது..
இருவர் கண்ணிலும் தெரிந்த ஏதோ ஒரு மாற்றம் பனிமலர் கண்ணில் இருந்தும் தப்பவில்லை... அவள் சந்தேகபடறது மாதிரி அவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ இருக்கு என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
க??...
அப்படிதான் கல்யாணம் நடத்தனும் என்றால் எத்தனை பேர் தெரிஞ்சவங்க இருந்திருப்பாங்க... அதில யாரையாவது கேட்டிருக்கலாம்... இல்லையா இந்த ட்ராமா கல்யாணம் மாதிரியாவது