Page 1 of 17
தொடர்கதை - நீ வருவாய் என… - 06 - அமுதினி
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகி விட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
டெல்லியின் பிராதன பகுதியில் இருந்த அந்த அழகிய பங்களாவின் முதல் தளத்திலிருந்த அந்த அறையின் திரை சீலைகள் காற்றின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருந்தது. நேரம் இரவு ஒன்றை நெருங
...
This story is now available on Chillzee KiMo.
...
"ஹ்ம்ம் அப்போ பொண்டாட்டினு கூப்பிடவா " என்றான் ஒரு வித மயக்கமும் எதிர்பார்ப்பும் கலந்த குரலில் அவன்.
"இடியட் " என்று கத்தியவள் கால் கட் செய்து விட்டு படுத்தாள். படுத்தவளுக்கு உறக்கம்