Page 5 of 17
விட்டுவிட்டு மேகலாவும் சக்கரவர்த்தியும் டெல்லிக்கே வந்துவிட்டனர்., சக்ரவர்த்தி மட்டும் மாதம் ஒருமுறை பிசினஸ் விஷயமாக சென்னை சென்று வருவார்.
நந்தாவும் வருடம் ஒருமுறை வருவதோடு சரி. அதுவும் நீண்ட விடுமுறையில் வந்தால் திருமணம் பற்றி பேச்சு வரும் என்று இரண்டொரு நாள் இருந்து விட்டு சென்று விடுவான். மேகலாவும் எப்படியெல்லாமோ பேசிப்பார்த்து ஓய்ந்து விட்டார் அவனிடம் திருமணம்
...
This story is now available on Chillzee KiMo.
...
அடையும் வரை அபியும் அவனும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அபிக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது. நந்தா ஒன்றும் அவளுக்கு புதியவன் அல்ல. அவனை அவள் சிறுவயதிலேயே பார்த்திருக்கிறாள். அவளின்