Page 32 of 32
அவரோ தனது முழு சக்தியை ஒன்றுதிரட்டி அதை அவள் மேல் பாய வைக்க அந்தச் சக்தியை தாங்கிக் கொள்ள முடியாமல் போராடினாள் ஆதிரை. அதற்கே இடியும் மின்னலும் பலமாக கேட்டது. வீட்டைச் சுற்றியிருந்த மேகங்கள் நெருப்பாக மாறியது. ஆதிரையால் அந்த சக்தியை தாங்கிக் கொள்ள முடியாமல் தடுமாறினாள். அதைக் கண்ட அபியோ
”ஓ பாவம் பூங்குழலி ... span style="font-size: 14pt;">Go to En ithaya mozhiyaanavane story main page
This story is now available on Chillzee KiMo.
...