(Reading time: 59 - 117 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 10 - சசிரேகா

ட்டி

ஆதிரை பிறப்பு

இரவு நேரம் மழை வரும் போல இருந்தது. அந்நேரம் துர்காவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவளால் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அலறினாள். அவளின் அலறலைக் கண்ட அபிநாதனுக்கு மனதே வலித்தது

அத்தை பொறுத்துக்குங்க ஆஸ்பிட்டல் வந்துடும், அமைதியா இருங்க அத்தை கவலைப்படாதீங்க நான் இருக்கேன்என அவன் சொல்ல அது யாருக்கும் கேட்கவில்லை.

துறவியோ துர்காவின் நிலையைக் கண்டு ராம்நாத்திடம்

ராம் இதுக்கு மேல துர்கா தாங்க மாட்டா, வண்டியை ஓரம் கட்டுஎன சொல்ல ராம்நாத் உடனே புரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்கவும் அபியும் ராமும் ஒரே நேரத்தில் பயந்தார்கள். அதில் ராமோ துர்காவிடம்

துர்கா அமைதியா இரு, கத்தாத கார் ஹாரன் சத்தம் கேட்குது, இந்த நேரத்தில நல்லவங்க

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.