(Reading time: 59 - 117 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

பொதுமக்கள் விட்டுவிட்டார்கள்.

எஸ்டேட்டை கடந்து செல்ல வேண்டும் என்பதால் யாருமே அந்த வீட்டிற்குச் செல்வதில்லை, எஸ்டேட்டிற்கு கீழேயே இருந்துவிடுவார்கள். மேனேஜர் மட்டும் தனது வேலையாளை வைத்து தினமும் பால் பழம் மட்டும் அனுப்பிவைத்தார்.

துறவிக்கு எதிலுமே நாட்டமில்லை. ஆதிரைக்கும் சரி, துறவிக்கும் சரி எதுவுமே தேவைப்படவில்லை. பசித்தால்

...
This story is now available on Chillzee KiMo.
...

து கிடைக்கவே அபியின் மனம் அமைதியானது.

ஆதிரை ஒரு பொக்கிஷம், அவள் இணையில்லாத ஒரு சக்தி. அந்தச் சக்தியால் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என ஒரு பக்கம் கவலையுடனே ஆதிரை வளர்வதையே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.