Page 7 of 32
”எனக்கு எதுக்கு இந்த சொத்து, துர்கா அந்த குழந்தையை பார்த்துக்க சொல்லி என்கிட்ட ஒப்படைச்சா வேற எதுவும் எனக்கு வேணாம்”
”ஓ சரி குழந்தை எங்க” என போலீஸ் கேட்க அவரும் வீட்டிற்குள் சென்று ஆதிரையைக் கொண்டு வந்து அவர்களின் முன் நீட்டவும் மூர்த்தியின் முகம் சுருங்கிவிட்டது
”யாருமில்லாத சொத்தை நாம அடையலாம்னு பார்த்தா, இந்த ... அவனும் அமைதியானான்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி நான் எதையும் பண்ணலை, எனக்கென்ன இதுவரைக்கும் நான் என்ன வேலை செஞ்சேனோ அதையே செய்றேன், இப்ப முதலாளியோட உடம்பை என்ன செய்றது” என