(Reading time: 59 - 117 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

ஆஸ்பிட்டலுக்கு போ” என சொல்லிவிட்டு அங்கும் இங்கும் பார்த்து ஒரு ஓரத்தில் இருந்த புதர் மறைவில் சென்று குழந்தையுடன் ஒளிந்துக் கொண்டார் துறவி.

அவர் செய்வதைக் கண்ட ராமும் துர்காவை அழைத்துக் கொண்டு ஜீப்பில் ஆஸ்பிட்டல் நோக்கிச் செல்ல அதற்குள் ராஜனின் ஆட்களும் ராஜனும் காரில் அங்கு வந்து சேர்ந்தான்

துர்காஎன ராஜன் கத்தியதைக் கேட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தை நீங்க உயிரோட இல்லையே, இந்த விசயம் மட்டும் தாத்தாவுக்கு தெரிஞ்சா எவ்ளோ கஷ்டப்படுவாரு. நீங்க எப்படி வாழ்ந்தீங்க, இப்படியா உங்க மரணம் நிகழனும். இதுக்கெல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.