(Reading time: 10 - 19 minutes)
Ninaivil vazhum nijam
Ninaivil vazhum nijam

தொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 03 - ஜெப மலர்

த்தம் தன்னை நோக்கி வந்தாலும் தன்னை சுற்றி வளைத்திருந்த கைகளில் பாதுகாப்பை உணர்ந்த ரஷினா அண்ணா என்று திரும்பி கட்டிக் கொள்ளவும் மணி 12 அடிக்கவும் அறையின் விளக்குகள் ஒளிரவும் சரியாக இருந்தது..

சுற்றி பார்த்தவள் அசந்து நின்று விட்டாள்.

ஹேப்பி பர்த்டே டூயி என்று அனைவரும் பாடவும் சந்தோஷத்தில் அன்னையை கட்டி

கொண்டு முத்தமழை பொழிந்தாள். ஆரிக் நீ எப்போடா வந்த என்று கேட்கவும், கமலம்மாள் ரசமிலாயை ஊட்டியவாறே ஹேப்பி பர்த்டே பாப்பா என்று வாழ்த்துதல் சொல்லி விட்டு...பாப்பா நாங்க யாருமே எங்கேயும் போகல.உனக்கு சர்பிரைஸா இருக்கட்டும்னு ஜோதிமா தான் சொன்னாங்க என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ஷினா...

      ரஷி குட்டி அண்ணன் உனக்கு பிளக்பாரஸ்ட்ஐஸ்கிரீம் கேக் ஆர்டர் பண்ணிருக்கான் சோ என்னை ஸ்பெஷலா கவனி ஓகேவா என்றவனிடம், ஓகேடா உன்னோட பங்கையும் சேர்த்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.