(Reading time: 7 - 14 minutes)
Tholainthu ponathu en idhayamadi
Tholainthu ponathu en idhayamadi

தொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 01 - ராசு

"ம்மா. போயிட்டு வர்றேன்மா."

தன் தாய் சாரதாவிடம் விடைபெற்றுக் கிளம்பினாள் அமுதநிலா.

போகும் மகளை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சாரதா.

எந்த வேலையும் செய்யக்கூடாது. அவள் சமைத்து வைத்ததை மிச்சம் வைக்காமல் சாப்பிட வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லிக் கொண்டே செல்லும் இளைய மகளைஅவள் தன் கண்ணில் இருந்து மறையும் வரையில் வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சாரதா.

மகளுக்கு ஒரு நல்லது செய்து பார்க்கும் வரையில் ஆண்டவன் தன்னை உயிருடன் வைத்திருக்க வேண்டும் என்ற கவலைதான் அவளை சில மாதங்களாக ஆட்டுவித்து வருகிறது.

அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

க என்றுமே சலித்துக் கொண்டதில்லை. சாரதாதான் ஒரு ஆண் குழந்தை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. தங்கள் கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வானே என்று சொல்வாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.