Page 3 of 4
செய்வான். தண்ணீர் எடுத்து வந்து கொடுப்பான். துவைத்து வைத்த உடைகளை உலர்த்தக் கூட செய்திருக்கிறான். பெரும்பாலும் சாரதா சமைப்பதைவிட சந்தானம் சமைப்பது சுவையாக இருப்பதாக சொல்லி சாரதாவிடம் செல்லமாய் அடி வாங்கியிருக்கிறாள் அமுதநிலா.
இப்போது கூட தந்தை உணவருந்தும்போது அவள் எடுத்துச் சாப்பிட அலுப்பு கொண்டு அவனிடம் கையுருண்டை வாங்கி உண்
...
This story is now available on Chillzee KiMo.
...
சாரதா எத்தனையோ சொல்லிப்பார்த்தாள்.
"நீ படிப்பை முடித்தால் ரொம்ப நல்லாருக்கலாம். இப்போது அரைகுறை படிப்போடு உனக்கு என்ன வேலை கிடைக்கும்?"