(Reading time: 59 - 117 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

வேறு எந்த போட்டோக்களும் இல்லை, அந்த போட்டோவை மட்டும் எடுத்துக் கொண்டு பூஜையறைக்குச் சென்றான் ரிஷி. அங்கு இருந்த முருக கடவுள் சிலையைக் கண்டவன் அதை எடுக்க முயல

சே இதை எடுத்துட்டு போய் என்ன செய்றது இதுவே கல் சிலை, நமக்கு இது தேவையில்லைஎன நினைத்தவன் உடனே வீட்டை விட்டு வெளியேறினான். அந்நேரம் ராஜனும் அங்கு வந்திருந்தான்

...
This story is now available on Chillzee KiMo.
...

அதைக்கேட்ட வக்கீலோ

அப்புறம் என்ன சொத்து மொத்தமும் குழந்தைக்குத்தான் சேரும், நீங்க வேணா குழந்தைக்கு கார்டியனா இருக்கீங்களாஎன துறவியை கேட்க அவரோ

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.