Page 12 of 32
ஆதிரைக்கு தன் தந்தை, தாய் பற்றி தெரியவில்லை, அதைப்பத்தி அவளுக்கு கேட்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. பிறந்ததில் இருந்து துறவியை மட்டுமே கண்டு வந்த காரணத்தால் அவளைப் பொறுத்தவரை அவர்தான் தனக்கு அனைத்தும், கடவுள் தனக்கு அளித்த பாதுகாவலராக அவர் சொன்னதை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொண்டாள் ஆதிரை.
நாட்கள் வேகமாக சென்றது. மாதங்களானது மாதங்கள் வருடங்கள ... ரித்து அவளின் மூளையில் ஓம் என்ற வார்த்தை மட்டுமே ரீங்காரம் ஆகும்படியானது. அது அவளுக்கு மட்டுமே தெரியும், துறவிக்கு தெரியாது. அந்த ஓம் நாதத்தினால் அவளின் மூளைத்திறனும்
This story is now available on Chillzee KiMo.
...