Page 4 of 13
அவளோ
”சொல்லனும்னு தோணலைம்மா” என சொல்லிவிட்டு இளங்கோவிடம்
”பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா” என்றாள். அதற்கு அவன் சிரித்தபடியே
”உள்ள வா இன்னும் நான் கேக் வெட்டலை உனக்காகத்தான் காத்திருந்தேன் வா வா” என அழைக்க சித்ராவோ
”இல்லைப்பா அதெல்லாம் வேணாம், ஏதோ ... n>.
இளங்கோ உடனே அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றான் கயலுடன் வந்திருந்த சித்ராவை கண்டதும் தாத்தா ஆச்சர்யப்பட்டார். சித்ராவும் செங்கோடனை கண்டதும்
This story is now available on Chillzee KiMo.
...