(Reading time: 5 - 9 minutes)
Ringa ringa roses
Ringa ringa roses

தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீ

திலக்கின் தாய் மங்களம் கலக்கமே உருவாக அமர்ந்திருந்தாள். அன்று தன் செல்வ மகன் இறந்த தருணத்தில் துடிதுடித்துப் போனவள். இன்று அவன் உயிரோடு இருந்துவிட்டால் என் செய்வது என்கிற கலக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

ஆம் தன் மகன் செய்த இழிசெயலுக்கு மரணமே சரியான தண்டனை என அவள் எண்ணினாள். பச்சிளம் குழந்தையை நாசம் செய்ய நினைத்த தன் மகனை எண்ணி வெட்கி வேதனைபட்டாள். சற்றே வித்யாசமான தாய்.

சீராட்டி தாலாட்டி பாலூட்டி வளர்த்த மகன். இனி தன் வாழ்க்கையே அவன்தான் என பூரித்தவள். தனக்கு தாய்மை எனும் பட்டத்தை அளித்தவன். எப்படி எல்லாம

...
This story is now available on Chillzee KiMo.
...

என நாட்கள் நகர்ந்தன.

அன்று நீதிமன்றத்தில் மதியழகி திலக் சின்னஞ்சிறு பெண் குழந்தையை நாசம் செய்ய முயன்றான் என்று சொன்னாள். அதைக் கேட்கையில் திலக்கின் பெற்றோர் முதலில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.