Page 2 of 3
ஆடித்தான் போனார்கள்.
அதிலும் அவன் தாய் தன் மகனுக்கு இத்தனை கேவலமான எண்ணங்களா என அதிர்ந்துப் போனாள். அதன் பிறகு மதி “அவர்களை மீட்டெடுக்கவா தண்டனை அளியுங்கள்” என திலக் மற்றும் சிவராமன் உயிரோடு இருப்பதாக கூறுகையில் திலக்கின் தாய்க்கு இழிவான செயலை புரிந்த தன் மகன் உயிரோடு இருப்பதாக தெரிந்து மகிழவில்லை.
பரத் மதியை சந்தித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
லணும் அண்ட் ரிப்போர்ட் எப்படி கொடுக்கணும் . . எல்லா போன்ல சொன்னாங்க”
“போன் பண்ணது யாரு தெரியுமா?”
“திலக்தான் போன் பண்ணது”