தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 10 - சசிரேகா
காயத்ரியின் அழுகையைக் கண்ட ஆறுமுகம் துடித்தே போனார். ஒரே மகள் என்பதால் அப்படியே கைக்குள் பொத்தி பொத்தி வளர்த்தவர், அடிபட்டால் கூட அழவிடாமல் பார்த்துக் கொண்டவர் செல்லம் கொடுத்தாலும் அவளின் மகிழ்ச்சியைக் கண்டு நிம்மதியானவர், இன்று மகளின் அழுகையைக் கண்டு மனம் உடைந்துப் போனார். தானாகவே அவரின் கண்கள் கலங்கியது, அவருக்கு நடந்தது என்னவென்பதை தெரிந்துக் கொள்ள ஆசையில்லை மாறாக இவள் அழுவதற்கு காரணமானவன் கதிரவன் என உணர்ந்தவர் உடனே அவனிடம் சென்றார் ஆறுமுகம்
”இதப்பாரு கதிரவா உனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம், இந்த ஊருக்கே நீ பெரியாளா இருக்கலாம், பணக்கார ... ண்ணு வீட்டுக்காரங்களை முறையா நிச்சயத்துக்கு அழைக்கனும், நிறைய வேலைகள் இருக்கு என்னை விடுங்க
This story is now available on Chillzee KiMo.
...
”அப்ப காயத்ரியையும் கூட தஞ்சாவூருக்கு அழைச்சிட்டுப் போங்களேன்”