Page 7 of 12
கொள்ள சித்ராவோ அலறினார்
”அடிப்பாவி இப்படி செய்யாதடி, இந்த வயசுல என்ன உனக்கு இப்படியெல்லாம் தோணுது, உன் அப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும் வாடி இப்படி” என கத்த அவளோ
”அப்பா என்னிக்குமே என் மேல பாசம் காட்டினதில்லை, நான் ஏன் அவருக்காக பயப்படனும்”
”சரி சரி என்கிட்ட வா, நான் உன் மேல பாசமாதானே இருக்கேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
கோவை” என பொய் சொல்ல அதிர்ந்தான் இளங்கோ
”கோவையிலா கயலோட பாட்டியிருக்காங்க” என சந்தேகமாக கேட்க அவரோ
”ஆமாம்பா”