Page 3 of 12
கூடவே சண்டைக்கு நிக்கறியா, இரு இதை என்ன பண்றேன்னு பாரு” என சொல்லியவர் கோபமாக அவளிடம் இருந்த பொம்மையை வாங்கிக் கொண்டு வெளியே சென்று தெருவில் வீசி எறிந்தார்.
அந்த பொம்மையோ தெருவில் விழுந்து உடைந்தது. அதைக் கண்ட கயலோ அழவே ஆரம்பித்தாள்
”அழு இப்படியே அழுதுக்கிட்டு இரு, உன் அப்பா வருவாரு, திட்டப்போறாரு, ஒழுங்கா உள்ள வந்து சேரு ... கிளம்புப்பா, கயல் அப்பாவுக்கு இது தெரிஞ்சா பெரிய பிரச்சனையாயிடும், அவர் வந்துடுவாரு போப்பா
This story is now available on Chillzee KiMo.
...