தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 09 - சசிரேகா
ஸ்ரீரங்கம் ரங்கநாதனின் வீட்டில் உள்ள அவனது அறையில்
”மிர்ணாளினி இப்ப நான் சொல்ற கதை என் தாத்தா நம்பிபெருமாள் எனக்குச் சொன்னது, அதை அப்படியே உனக்குச் சொல்றேன் நல்லா கேட்டுக்க, என் தாத்தா இருக்காரே நம்பிபெருமாள் அவர் என் வயசுல இருக்கறப்ப அமைதியா இருக்க மாட்டாராம், ரொம்ப துடுக்குத்தனமா இருப்பாராம், முன் கோபம் அதிகமாம், பேசிக்கிட்டு இருக்கறப்பவே கை ஓங்கிடுவாரு ஆனாலும், தங்கமான குணம் அவருக்கு,
வம்சியோட தாத்தா வெங்கடாஜலபதியும் என் தாத்தா நம்பிபெருமாளும் சின்னப்ப இருந்தே நண்பர்கள், பள்ளிக்கூடத்துக்கு ஒண்ணா போறது வர்றதுமா இருந்தாங்களாம், ஒரே வகுப்பு வேற,
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கூடாது, சபிக்க கூடாது, திட்டக்கூடாதுன்னு நினைச்சி இந்த ஐடியாவை கொடுத்தாங்க”
“சரி அப்புறம் என்னாச்சி” என ஆர்வமாக கேட்ட மிர்ணாளினியிடம் ரங்கனோ