Page 7 of 21
அதை என் தாத்தா செஞ்சாரு, அதனால மக்கள் மனசுல என் தாத்தா அதிக இடத்தை பிடிச்சிக்கிட்டாரு. தான் என்ன செஞ்சாலும் மக்கள் தன்னை ஏத்துக்கலையேங்கற கோபம் மக்கள் மேல காட்டாம என் தாத்தா மேல காட்டினாரு வம்சியோட தாத்தா”
”ஓ ஈகோ வந்துடுச்சா” என மிரு சொல்ல அதற்கு ரங்கன்
”ஆமாம் ஈகோதான், அந்த ஈகோவை வெளிய காட்டிக்காமயே என் தாத்தாவோட ... ரு. ஆனா, அது அவருக்குத் தெரியலை என் தாத்தாவை ஜெயிச்சிட்டதா நினைச்சி சந்தோஷத்தில கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாரு ஆனா, மக்கள் அமைதியா இருந்தாங்க அதுல அவருக்கு சந்தேகம் வந்துச்சி
This story is now available on Chillzee KiMo.
...